Tag: temple

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

உலகப்புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து மதுரை மாவட்ட ...

Read moreDetails

சபரிமலை ஆசாரத்தில் அதிரடி திருப்பம்: இளம்பெண்கள் நுழைவுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட தேவஸ்தானம் முடிவு!

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயியில் 10 முதல் 50 வயது வரையிலான இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய ஆசார முறைகளைப் ...

Read moreDetails

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத்தே ரோட்டம் இன்று – பக்திப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் முதன்மையானதும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பினைப் பெற்றதுமான கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில், சிகர ...

Read moreDetails

நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த குண்டலபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில், மூன்றாவது புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும், 21-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவும் பக்திப் ...

Read moreDetails

“அரோகரா முழக்கத்துடன் சொந்த ஊரில் எடப்பாடியார்”: பழனியாண்டவர் கோயிலில் தரிசனம்

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தைப்பூசத் திருநாள் இன்று பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ...

Read moreDetails

நாயன்மார்கள் புடைசூழ பிரம்மபுரீஸ்வரர் உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்த தைப்பூசத் திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

ரெட்டியபட்டியில் கோலாகலமாக நடந்த மகா குடமுழுக்கு விழாவில் பக்தி வெள்ளத்தில் மிதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் மற்றும் பட்டத்தரசி அம்மன் ஆகிய திருக்கோவில்களின் மகா ...

Read moreDetails

“அண்டா அண்டாவாக மணக்கும் பிரியாணி வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ‘பிரியாணி கிராமம்’ என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டி சுவாமிக்கு ஆண்டுதோறும் ...

Read moreDetails

6 லட்சம் பேரின் பசி தீர்த்த ‘மதுரையின் அட்சயபாத்திரம்’: தை அமாவாசையை முன்னிட்டு முத்தீஸ்வரர் கோவிலில் நெகிழ்ச்சி.

மதுரை மாநகரில் பசியில்லா நிலையை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றிச் செயல்பட்டு வரும் 'மதுரையின் அட்சயபாத்திரம்' டிரஸ்ட், மற்றுமொரு மகத்தான சேவைப் பணியைத் ...

Read moreDetails

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

தமிழகத்தின் கட்டிடக்கலை அதிசயமான தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்தில் (பெரிய கோவில்), மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா நந்திக்குச் சிறப்பு அலங்காரமும், ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist