Tag: temple

“அண்டா அண்டாவாக மணக்கும் பிரியாணி வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமம், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ‘பிரியாணி கிராமம்’ என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டி சுவாமிக்கு ஆண்டுதோறும் ...

Read moreDetails

6 லட்சம் பேரின் பசி தீர்த்த ‘மதுரையின் அட்சயபாத்திரம்’: தை அமாவாசையை முன்னிட்டு முத்தீஸ்வரர் கோவிலில் நெகிழ்ச்சி.

மதுரை மாநகரில் பசியில்லா நிலையை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றிச் செயல்பட்டு வரும் 'மதுரையின் அட்சயபாத்திரம்' டிரஸ்ட், மற்றுமொரு மகத்தான சேவைப் பணியைத் ...

Read moreDetails

தஞ்சை பெரிய கோவில்: 2 டன் காய்கறிகள், பழங்களால் நந்தியெம்பெருமானுக்கு ராஜ அலங்காரம்

தமிழகத்தின் கட்டிடக்கலை அதிசயமான தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்தில் (பெரிய கோவில்), மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா நந்திக்குச் சிறப்பு அலங்காரமும், ...

Read moreDetails

நெல்லை தியாகராஜநகரில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு விநாயகர் கோயில் இடிப்பு

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜநகர் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சித்தி விநாயகர் கோயில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து நேற்று ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் தீபம் நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்? – தமிழக தலைமைச் செயலரிடம் ஐகோர்ட் கேள்வி!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று (ஜனவரி 9) சென்னை உயர்நீதிமன்ற மதுரை ...

Read moreDetails

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு டிஎஸ்பி-யை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளiamman கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை போலீசாரின் விசாரணையின்போது மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மீதான பிடி ...

Read moreDetails

போடி பரமசிவன் கோயில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற பரமசிவன் திருக்கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலை, கடந்த நீண்ட காலமாக ...

Read moreDetails

திருப்பூர் குமரன் குன்று கோவில் அகற்றும் பணியில் பெரும் கலவரம் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குமரன் குன்று முருகன் கோவிலை அகற்றும் நடவடிக்கையின் போது, இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் அப்பகுதி ...

Read moreDetails

திருப்பூரில் பழமையான கோவில் இடிப்பு  திமுக அரசின் ‘போலி மதச்சார்பின்மை’க்கு அண்ணாமலை கடும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள பழமையான செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தைப் பதிவு ...

Read moreDetails

4,000 கோயில் குடமுழுக்குகள் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள அரசு மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் சுமார் 4,000 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தி, ஆன்மீகப் பற்றுள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைத் தனது அரசு ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist