Tag: tamilnadu

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா ஸம்ப்ரோஷனம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா ஸம்ப்ரோஷனம் விமர்சையாக நடைபெற்றது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்… திருவாரூர் ...

Read moreDetails

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் பலி

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் பலி. திருவாரூர் அருகே அம்மையப்பன் புதுப்பாலத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நவீன் (7). அதே பகுதி பள்ளியில் முதல் ...

Read moreDetails

படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, படத்தை பற்றி விஜய் கவலைப்படவில்லை இயக்குனர் S.A.சந்திரசேகரன் பேட்டி

படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, படத்தை பற்றி விஜய் கவலைப்படவில்லை. படத்தை வைத்து பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது என திருவாரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ...

Read moreDetails

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் பணிகள் பாதிப்பால் பொதுமக்கள் அவதி வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ...

Read moreDetails

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக ...

Read moreDetails

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற  குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று துவக்கி வைத்தார் . திருப்பத்தூர் ...

Read moreDetails

வேப்பம்பட்டு ரயில்வேமேம்பாலம்ADMKஆட்சிகிடப்பில் போடப்பட்டதைDMKஆட்சியால் முடிக்கப்பட்டு மக்கள் பயன் எ.வ. வேலு திறந்துவைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் வேப்பம்பட்டு - பெருமாள்பட்டு இணைக்கும் வகையில் ரயில் கேட் எண் -14 பகுதியில் ஒன்றிய ...

Read moreDetails

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ...

Read moreDetails

இன்று முதல் தனது பயணத்தை துவக்கிய, மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு

இன்று முதல் தனது பயணத்தை துவக்கிய, மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மயிலாடுதுறை ரயில் பயணிகள் ...

Read moreDetails

மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல்  மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்- அனுமதி இல்லாமல் மதுபான குடோனாக பயன்படுத்தியதற்கு ...

Read moreDetails
Page 75 of 276 1 74 75 76 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist