Tag: tamilnadu

கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழா தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன திருவிழா

மயிலாடுதுறை அருகே கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழாவில் தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன ஐதீக திருவிழா புராண ...

Read moreDetails

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சியரகம் மன்னம்பந்தலில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,சமூகநலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் ...

Read moreDetails

முதல்வரின் தாய் மாமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்

முதல்வரின் தாய் மாமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் .. திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை ...

Read moreDetails

வைதீஸ்வரன் கோயிலில் புறவழிசாலை காணொளிகாட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கும் விழா

வைதீஸ்வரன் கோயிலில் புறவழி சாலை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கும் விழாவில் அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் காளிஇருக்கைகளுடன் அடிக்கல் ...

Read moreDetails

மயிலாடுதுறை அடையாளமாக கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்பபடையாச்சி முழுஉருவச்சிலை

மயிலாடுதுறையின் அடையாளமாக விளங்கிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்ப படையாச்சி ஆகியோருக்கு மயிலாடுதுறையில் இருவேறு இடங்களில் முழுஉருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து ...

Read moreDetails

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய மானிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனக் ...

Read moreDetails

எங்கள்கூட்டணியில் பிரதமர் எங்களுடன் இருக்கும்வரை தமிழ்நாட்டில் எல்லாம்நடக்கும் எனC.V.சண்முகம் பேச்சு

எங்கள் கூட்டணியில் இந்திய நாட்டின் பாரத பிரதமர் ஜி எங்களுடன் இருக்கிறார். ஜி இருக்கும் வரை, ஜீபூம்பா போல் தமிழ்நாட்டில் எல்லாம் நடக்கும்: கடந்த ஐந்து ஆண்டுகளில் ...

Read moreDetails

செங்கல்பட்டு கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி. வெயில் தாக்கம் அதிகரிக்கும்

செங்கல்பட்டு கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி. வெயில் தாக்கம் அதிகரிக்கும் பொதுமக்கள் கருத்து செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் ...

Read moreDetails

பூம்புகார் கல்லூரி சென்னைமத்தியஉவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனசார்பில் கொடுவாமீன்வளர்ப்பு பயிற்சிமுகாம்

பூம்புகார் கல்லூரியில் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சார்பில் கடலோரக் கிராமங்களைச் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக கொடுவா மீன் ...

Read moreDetails
Page 41 of 273 1 40 41 42 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist