September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக ...

Read moreDetails

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் கிருத்திகை தினத்தில் சாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி ...

Read moreDetails

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

ஓய்வு பெற்ற பின்னரும், ஏழை குழந்தைகள் விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு ...

Read moreDetails

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் மேலமருதாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர் ...

Read moreDetails

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் போக்சோ சட்டங்களுக்கென்று தனி நீதிமன்றம் இல்லாததால் அதனை உடன் கொண்டுவர வழக்கறிஞர்கள் கோரிக்கை :- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன. அவ்வபோது இறை தேடி இப்பகுதியில் ...

Read moreDetails

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

தரங்கம்பாடி அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் ...

Read moreDetails

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா! 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், அருள்மிகு செல்ல ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்’பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளில் 250க்கம் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு:- மயிலாடுதுறை ...

Read moreDetails

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை அருகே ஆறுபாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத நான்காவது வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான ...

Read moreDetails
Page 39 of 388 1 38 39 40 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist