September 16, 2026, Wednesday

Tag: tamilnadu

கிராமசபை கூட்டம்: காணொலியில் பேசும் முதல்வர்

தமிழகத்தில் 10 ஆயிரம் ஊராட்சிகளில், நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார். இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் ...

Read moreDetails

திருமங்கலம் பகுதி தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்துச்சென்ற நபரை காவல்துறையினர் கைது

திருமங்கலம் பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, திருமங்கலம், T.V.நகர், காந்தி ...

Read moreDetails

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தவிமல் உட்பட 4 நபர்கள் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை ...

Read moreDetails

ATM இயந்திரத்தை உடைத்துபணத்தை திருட முயன்ற நபர் கைது

அண்ணாநகரில் உள்ள வங்கி யுவுஆ இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற நபர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, அண்ணாநகர், ரவுண்டனா எஸ்.பி.ஐ. வங்கி கிளை ...

Read moreDetails

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் ...

Read moreDetails

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில்

திருப்புளியங்குடி பெருமாள் கோவில் நவ திருப்பதிகளில் ஒன்றாகும், புதன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்புளியங்குடி ...

Read moreDetails

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ...

Read moreDetails

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை ஏழை எளிய ...

Read moreDetails

தமிழ்நாடு பனைமரம் காக்கும் இயக்கம் சார்பில் நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பனை நடும் விழா

தமிழகம் முழுவதும் ஆறு கோடி பண விதைகளை நடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற செயலாளர் தலைமையில் ...

Read moreDetails

நெல் கரும்பு பயிர்களுக்கு ஆதார விலையை மாநில அரசு உயர்த்தி மாநில அரசு வழங்க வலியுறுத்தியம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இன்று தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பயிர் ...

Read moreDetails
Page 305 of 390 1 304 305 306 390
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist