September 20, 2026, Sunday

Tag: tamilnadu

திருவாரூர் அருகே 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் கைது போலீசார் நடவடிக்கை

திருவாரூர் சுற்றுவட்டார கிராமம் பகுதியில் உள்ள கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ...

Read moreDetails

தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் குழந்தைகள் தின விழா 700-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழம் &இனிப்பு வழங்கி அருளாசி

நாடெங்கும் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுரத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ...

Read moreDetails

வைத்தீஸ்வரன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொம்மலாட்ட நாடகவிழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் நூற்றாண்டை கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் தலைமை ...

Read moreDetails

சீர்காழியில் குழந்தைகள் தினத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 600 பேர் ஒன்றினைந்து நேருவின் உருவத்தை காண்பித்தனர்

சீர்காழியில் குழந்தைகள் தினத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 600 பேர் ஒன்றினைந்து நேருவின் உருவத்தை காண்பித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் ...

Read moreDetails

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பரிமளரெங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். ...

Read moreDetails

மன்னார்குடியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி.

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ...

Read moreDetails

ஜனவரி 8ஆம் தேதி சேலத்தில் கிறிஸ்துவ மாநாட்டில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கலந்து கொள்ள சிறப்பு கோரிக்கை

அனைத்திந்திய கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.. சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திடலில்(ஏ ஐ சி ...

Read moreDetails

புழல் பகுதியில் சாலை மறியல் செய்யும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மனுக்கு தெருவில் சுற்றித் திரியும் 40க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் பசு மாடுகளால் பொதுமக்கள் அவதி புழல் லட்சுமி அம்மன் ...

Read moreDetails

சீர்காழி புகழ்பெற்ற ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோயிலில் ரஷ்யா நாட்டினர் உலக நன்மை வேண்டி வழிபாடு

சிவனை போற்றி பாடி வழி பட்டனர் அனைத்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் ரஷ்யா நாட்டினர் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிய இந்தியாவிற்கு வந்து இங்குள்ள நவக்கிரக ...

Read moreDetails

மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பால் படுகை கிராமங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க மக்கள்கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமமான நாதல் படுகையில் மற்றும் முதலைமேடு.,சந்தப்படுகை, ,திட்டு படுகை , சரஸ்வதி விளக்கம், பாலுறான் படுகைஆகிய கிராமங்களில் ...

Read moreDetails
Page 279 of 391 1 278 279 280 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist