September 20, 2026, Sunday

Tag: tamilnadu

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பானDMK.BLA _2-வின் பணி குறித்து M.L.A.Dr.லட்சுமணன் களஆய்வு

தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் எனப்படும் தேர்தல் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியில் ஈடுபட்டு வருகிறது இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த கண்காணித்து வாக்குகளை சேர்க்கும் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே கல்லூரி பேருந்து வயலில் சாய்ந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கல்லூரி மாணவர்களை அழைக்க வந்த பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தில் இருந்து ...

Read moreDetails

மயிலாடுதுறையில் துலா மாதத்தின் 30 நாட்கள் பலனும் ஒரே நாளில் கிடைக்க கூடிய முடவன் முழுக்கு தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை ...

Read moreDetails

குடவாசல் பகுதியில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், குடவாசல் பேரூர் பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ...

Read moreDetails

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. உதாரணமாக, அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேர்களில் பஞ்சமூர்த்திகள்

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ ...

Read moreDetails

ரெப்கோ வங்கியின் பர்மாவில் இருந்து தாயகம் திருந்திய மக்களுக்கான வங்கி சலுகைகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வியாசர்பாடியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் பர்மாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளை உள்ளது இந்த அறக்கட்டளை ...

Read moreDetails

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து பெற்றனர். ...

Read moreDetails

இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்

தமிழ் நாடு கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ...

Read moreDetails
Page 278 of 391 1 277 278 279 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist