September 20, 2026, Sunday

Tag: tamilnadu

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக வரலாறு. ...

Read moreDetails

விழுப்புரத்தில் 72ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு பணியாளர்களுக்கான போட்டி

விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில், 72வது ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம், மற்றும் வேளாண் ...

Read moreDetails

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 379 மனுக்களின் ...

Read moreDetails

கோவை மாநகராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள்: எம்.பி. துவக்கி வைத்தார்!

கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.89 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ...

Read moreDetails

 பெண்கள் பாதுகாப்பு, பஞ்சப்படி உயர்வு, பதவி உயர்வு நிலுவைத் தொகை

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை கிளை மாதாந்திரப் பொதுக்குழு கூட்டம், மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு உறுதியான நிலைப்பாட்டை ...

Read moreDetails

கிராம நிர்வாக உதவியாளர்கள் VAOபதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல்

கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நெற்பயிர்களை புதியசெயலி மூலம் கணக்கெடுக்கும் பணி வேளாண்துறை விவசாயிகள் வாக்குவாதம்

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த ...

Read moreDetails

சீர்காழி நகராட்சியில் மீண்டும் தற்காலிக ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

Read moreDetails

இலங்கை கடற்படையாள் கைது செய்த கணவரை மீட்டு தர கர்ப்பிணி பெண் கண்ணீர் விட்டு பூம்புகார் எம்எல்ஏயிடம் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ...

Read moreDetails

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வருகை தந்தார் , அப்போது செய்தியாளர்கள் ...

Read moreDetails
Page 280 of 391 1 279 280 281 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist