Tag: tamilnadu

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு என்னுமிடத்தில் அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். சிவனின் தேவாரப்பாடல் ...

Read moreDetails

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் ...

Read moreDetails

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1956 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்ற N. குலசேகரன் அவர்கள், தனது 85வது வயதில், தனது ...

Read moreDetails

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவை : முதல்வரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெறும் சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் ஆழ்வார்பேட்டையில் ...

Read moreDetails

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை – முதல்வரின் ரூ.1 கோடி நிதியுதவி !

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சண்முகவேல் மீது கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை : இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார்மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வசதியும், கிழக்குப் பகுதி கிராமங்களுக்கு ...

Read moreDetails

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய Dr.லட்சுமணன்

அரசின் பல்வேறு சேவைகள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றுதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டிட மனை பிரிவு வரைபடத் திட்டம், வேலையில்லா இளைஞருக்கு வேலைவாய்ப்பு ...

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று இடத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ...

Read moreDetails

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், ...

Read moreDetails
Page 239 of 270 1 238 239 240 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist