Tag: tamilnadu

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகராட்சி 19வது ...

Read moreDetails

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் – 10 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டு போராட்டம். விழுப்புரம்:தமிழ்நாடு பொது நலத்துறை ஒருங்கிணைந்த ஊர் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் ...

Read moreDetails

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம். அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார் கன்னியாகுமரி ...

Read moreDetails

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, ...

Read moreDetails

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், பேராசிரியர் நிகிதா அளித்த நகை மாயம் தொடர்பான புகார் பொய்யாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. ஆரம்பத்தில், ...

Read moreDetails

ராமதாஸ், அன்புமணி இடையே இதுதான் பிரச்சனை – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் ...

Read moreDetails

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்தும் அனுமதியை ...

Read moreDetails

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில், ...

Read moreDetails

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், ...

Read moreDetails
Page 238 of 270 1 237 238 239 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist