Tag: tamilnadu

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.போதை ஒழிப்பு நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் திரு.சங்கர், ...

Read moreDetails

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை நிரூபிக்கப்படாத குற்றசாட்டு எனக்கூறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு:- காவல்துறையினர் சரியாக ...

Read moreDetails

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு.

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு. புதுப்பட்டிணம் போலீசார் விசாரணை! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த 23.ஆலங்காடு ஊராட்சிக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட மண்ணெண்ணெய்யை பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை. மகன்கள் ...

Read moreDetails

திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு பலகோடி மதிப்புடையஇடத்தை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய வணிக வளாகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ...

Read moreDetails

திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாட்டியில் திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மசூதியியின் குறிப்பிட்ட சில முத்தவளிகள் ஆக்ரமித்துள்ளனர். இதன் மூலம் ஏராளமான ஏழை மக்கள் பாதித்துள்ளனர். ...

Read moreDetails

சீர்காழி மேலையூர் பத்தினி கோட்டத்தில் 53-ம் ஆண்டு கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா

சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் 53 ம் ஆண்டு கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார் மற்றும் ...

Read moreDetails

பிரதமரை சந்தித்த துரை வைகோ : கூட்டணி மாற்றத்துக்கு முன்னோட்டமா ?

புதுடில்லி :ம.தி.மு.க. முதன்மைச் செயலரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ நேற்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளார். இந்த ...

Read moreDetails

பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, மாநாடாக பாமக &வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா

பெண்களுக்கு பெருமை சேர்க்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. எல்லா படுகொலைகளுக்கும் எதிராக ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி இளைஞர் மனு

மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தருமாறு கேட்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ்மணி என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 240 of 270 1 239 240 241 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist