Tag: tamilnadu

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலைபார்க்கும் வடமாநிலத்தினர் கண்டுகொள்ளாமல்சென்ற தென்னகரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சியில் பயணிகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்க்கும் வட மாநிலத்தினர்- கண்டுகொள்ளாமல் சென்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் - எல்லாமே செட்டப்பா..? அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்.. ...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு மாநில செயலாளர் சரவணன் பேட்டி

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு வரவேற்பு அளிக்க மாவட்ட, மாநில நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர் என சமூக நீதிப் ...

Read moreDetails

கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா பரவல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவல் தீவிரமாகி விட்டதாகவும், கஞ்சா ஆம்லெட் கூட சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார். நாமக்கல் ...

Read moreDetails

மல்லிகார்ஜுனா கோவில்

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் கிரு~;ணா நதியின் வலது பக்கத்தில் உள்ளது. இந்த புகழ்பெற்ற மலைக்கு சிரிதான், ஸ்ரீகிரி, சிரிகிரி, ஸ்ரீபர்வதம் மற்றும் ஸ்ரீநாகம் என்றும் பெயர். ...

Read moreDetails

மஹாகாலேஸ்வர் கோவில்

முத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜியினி மாவட்டத்தில் மகாகாலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று, அம்மனின் சக்தி பீடங்களில் 51வது மகோக்பலா சக்தி பீடம் ஆகும். ...

Read moreDetails

திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி

திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதையடுத்து தவெக ...

Read moreDetails

தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாதுஎன தடுப்பணை கட்டதயங்குவதாக அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும். தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை ...

Read moreDetails

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் குறுவைநெற்பயிர்கள் விவசாயிகள்வேதனை

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் ஆயிரகணக்கான குறுவை நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.. காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டமான திருவாரூர் ...

Read moreDetails

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது. இருமாநில பாரம்பரிய நிகழ்ச்சி என்பதால் தமிழக கேரளா காவல்துறை சார்பில் ...

Read moreDetails

குமாரமங்கலம் தடுப்பணை15வருடமாக கட்டி முடிக்காத கேவலநிலை.பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கடும் பேச்சு

விவசாய மண்ணை அழித்து தொழிற்சாலை கொண்டு வரும் வளர்ச்சி வேண்டாம்.நகர் மட்டும் இல்லை கிராமங்களிலும் கஞ்சா, கொகைகன் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைக்கிறது.எங்களுக்கு குவாரி வேண்டாம் தடுப்பணை ...

Read moreDetails
Page 204 of 275 1 203 204 205 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist