Tag: tamilnadu

சரத்குமார் தன்னைசுயபரிசோதனை செய்துகொள்ள பாஜகவின் துணையோடு தேர்தல்ஆணையம் வாக்குத்திருட்டில் செல்வபெருந்தகைபேட்டி 

சரத்குமார் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பாஜகவின் துணையோடு தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது பெரம்பூரில் செல்வ பெருந்தகை பேட்டி பா.ஜ., அரசின் வாக்குமுறைகேடுகளையும் அதற்கு ...

Read moreDetails

எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்

குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி மது பாட்டில்களை பறிமுதல்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மதுபான ...

Read moreDetails

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்1மணி நேரத்திற்கு கனமழை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி . மயிலாடுதுறை மாவட்டத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து நிர்வாகிகள் ஆறுதல்

மயிலாடுதுறையில் காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ்நாடு நீலம் பண்பாட்டு மையம் நிர்வாகிகள் ஆறுதல்:- கொலையில் தொடர்புடைய விடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கைது ...

Read moreDetails

ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக 1நாள் சேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு நாள் சேவை திட்டத்தின் கீழ் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சென்னை புறநகர் ...

Read moreDetails

சென்னையில் அரை மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் எதிர்கொள்வதற்காக மின்மோட்டார் டிராக்டர்கள்

சென்னையில் அரை மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் எதிர்கொள்வதற்காக மின்மோட்டார் டிராக்டர்கள் : அமைச்சர் கே என் நேரு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் ...

Read moreDetails

திருவாரூர் வெளி மாவட்டத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்து நீடூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்தும் இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்தும் வெளி மாநில ...

Read moreDetails

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை. திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை ...

Read moreDetails

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் &காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு.

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு. இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதி. ...

Read moreDetails
Page 205 of 275 1 204 205 206 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist