May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

பூந்தமல்லி ஒன்றியDMKசார்பில் பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ...

Read moreDetails

மகாத்மா ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும் V.P.G.ராம் ஜி பெயர் மாற்றத்தை  திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை ...

Read moreDetails

முன்னாள் முதல்வர் MGR-ன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ADMK-வினர் அவரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுகவினரால் எம்ஜிஆரின் 38வது நினைவு தினம் ...

Read moreDetails

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம். 100 நாள் திட்டத்தில் கோரிக்கை

மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைத்ததோடு, இந்த ...

Read moreDetails

திருவாரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&சகோதரியை கொலை செய்ய முயன்ற ஐந்து நபர்களை அதிரடியாக கைது

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர் சுசீலா (70) இவரது கணவர் விஸ்வநாதன். இவர்களது மகன் ...

Read moreDetails

நன்னிலம் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மருத்துவமனையில் சிகிச்சை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த அரசு பேருந்து நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் என்ற பகுதியில் கடந்து சென்ற ...

Read moreDetails

திருவாரூரில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ...

Read moreDetails

ரூ.200 கோடி மதிப்புள்ள மசூதி சொத்துகள் மூத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை? – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் நான்கு மசூதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு நாடகம் – கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து

மயிலாடுதுறை அருகே நீடூரில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காண்பித்து மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அசத்தினர். கிறிஸ்மஸ் தாத்தா ...

Read moreDetails

முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட ஆட்சியரிடம் 86 வயது முதியவர் மனு

திருவள்ளூர் அருகே பூர்வீக சொத்துக்களை முறைகேடாக பட்டா மாற்றிய சொத்துக்களின் பட்டாவை ரத்து செய்து கூட்டுப் பட்டா வழங்க வேண்டும் என்றும் முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் ...

Read moreDetails
Page 124 of 278 1 123 124 125 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist