Tag: tamilnadu

மயிலாடுதுறையில் மூடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாததால் M.L.A மீண்டும் ஆய்வு

மயிலாடுதுறையில் மூடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இன்று திறக்க வாய்ப்புள்ளதாக மயிலாடுதுறை எம்எல்ஏ தெரிவித்திருந்த நிலையில் பாலம் திறக்கப்படாததால் எம்எல்ஏ மீண்டும் ஆய்வு. ரயில்வே ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு

மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு. குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து இறுதிச் சடங்கு ...

Read moreDetails

தரங்கம்பாடி அருகே 2 இருச்சகர வாகனங்களை திருடி சென்ற 2 வாலிபர்களை கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் விக்னேஷ்.27. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் நேற்று மதியம் விக்னேஷின் பல்சர் ...

Read moreDetails

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி 3000 மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை ...

Read moreDetails

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாரதனை காண்பிக்கபட்டது. ...

Read moreDetails

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, விழுப்புரம் அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்றது. தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி ...

Read moreDetails

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ்விழா முன்னிட்டு மதபோதகர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் V.G.ராஜேந்திரன் நலத்திட்டஉதவி

திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்திரா மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் கிறிஸ்துமஸ் விழா இந்திரா கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி 100 நாள் வேலையை குற்றம்சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ...

Read moreDetails

புழல் பகுதி மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் தலைக்கவசம் அணிவதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு

சென்னை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டுதல் ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் ...

Read moreDetails

மகாத்மா ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும் V.G.ராம் ஜி பெயர் மாற்றத்தை  திரும்ப பெற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை ...

Read moreDetails
Page 123 of 278 1 122 123 124 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist