Tag: tamilnadu

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில்   வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பெருமாளின் வலது பாத தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 28 ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ...

Read moreDetails

100 நாள் வேலையை கொன்ற பெருமை பாஜகவை சேரும் என விஜய் டயலாக் ரேட்டிங்கில் பேசுகிறார்

திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்கு சேகரிப்பின் போது கூறினோம் எனவும், காந்தி ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக   கடும் பனிப்பொழிவு  வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த ...

Read moreDetails

திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். ...

Read moreDetails

வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் குடும்ப தகராறில் குடிபோதையில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கணவனை வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர், டிச.29- அனைத்து ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான போட்டா ஜியோ சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சித் ...

Read moreDetails

தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் – கொட்டும் மார்கழி மாத பனியில் சிரால்கள் அவதி

அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழாவில், தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர், கொட்டும் மார்கழி மாத பனியில், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி ...

Read moreDetails

சாலை ஓரம் கடைகளை அகற்ற வேண்டும் – வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சாலை ஓரம் கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் கண்டித்து ஆர்ப்பாட்டம். செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து ...

Read moreDetails

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு – அரசை கண்டித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திட்டமிட்டபடி ஆறாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும், மயிலாடுறையில் நடைபெற்றபோட்டோ ஜியோ ...

Read moreDetails
Page 118 of 278 1 117 118 119 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist