Tag: tamilnadu

பண பலன்கள் வழங்க கோரிக்கை – மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம்

குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு பண பலன்கள் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம். கன்னியாகுமரி ...

Read moreDetails

தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது :- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் ...

Read moreDetails

மதுரை – மாட்டுத்தாவணிபேருந்துநிலையம் | நள்ளிரவுபரபரப்பு 

மதுரை – மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் | நள்ளிரவு பரபரப்பு நேற்று நள்ளிரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், திருச்சி மற்றும் சென்னை நோக்கிச் செல்லும் அரசு ...

Read moreDetails

சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

இளையவேந்தர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திருமதி. சரளா அவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். நேற்று இரவு சுமார் 300 பேருக்கு அன்னதானம் மற்றும் ...

Read moreDetails

சாலைவிரிவாக்கபணிஎன்றபெயரில்நூறாண்டுகளுக்குமேல்பழமைவாய்ந்தகோயிலின்சுற்றுச்சுவர்இடிப்பு

தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளதுஇந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் துர்கா ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,பாமக உறுப்பினர் வேல்முருகன் கூட்டத்திற்கு தனக்கு மன்ற பொருள் அடங்கிய அழைப்பாணை ...

Read moreDetails

அப்பராசபுத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராதத்தை கண்டித்து கிராம மக்கள் & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி ஊராட்சிக்குட்பட்ட அப்பராசர்புத்தூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மார்க்சிஸ்ட் ...

Read moreDetails

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் வெகு விமர்சையாக திறக்கப்பட்டது . தொழில்துறை அமைச்சர் டிஆர்.ராஜா வழிபாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது முன்னதாக ராஜகோபாலசுவாமி ருக்மணி , ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் 

மத்திய அரசு சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கு நிதியை மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதம் எனவும் ...

Read moreDetails

சீர்காழி அருகே 39வது திவ்ய தேசமான அண்ணன் பெருமாள் கோவில் வைகுண்ட  ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அண்ணன் பெருமாள் கோவில் ஆலயம் அமைந்துள்ளது 108 ...

Read moreDetails
Page 117 of 278 1 116 117 118 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist