Tag: tamilnadu

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் 150 ஏக்கருக்கு மணல் எடுத்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் பரப்பளவில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மணல் குவாரிகள் முறைகேடாக மணல் எடுத்து வருவதாக கிராம மக்கள் மாவட்ட ...

Read moreDetails

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு TVK சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ...

Read moreDetails

பஞ்சாக்கை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்ட போது  கார் மோதி விபத்து

பஞ்சாக்கை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்ட போது பூ வியாபாரி மீது கார் மோதி விபத்து. ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை ...

Read moreDetails

குமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய திட்டத்தினை தொடங்கிவைத்த Dr.R. ஸ்டாலின் 

குமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் KAAVAL AI ...

Read moreDetails

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.​நடப்பு ...

Read moreDetails

தமிழக – கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதிகளில் சட்டவிரோத செயல் தடுக்க 50கேமரா 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதிகளில் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் 50 கண்காணிப்பு கேமரா துவங்கி வைத்தார் மாவட்ட ...

Read moreDetails

திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 

தரங்கம்பாடி கடலில் மீன் வடிவில் மறைந்திருந்த சூரனின் மகன் இரணியாசூரனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது:- ஏராளமான பக்தர்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் 

மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டும், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் திருநங்கைகள் 20 பேர் போராட்டம்:- மயிலாடுதுறையில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். ...

Read moreDetails

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் ஆ.ஸ்ரீநாத், செ.ராஜேஷ்குமார் பங்கேற்ப்பு , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ...

Read moreDetails
Page 11 of 309 1 10 11 12 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist