September 14, 2026, Monday

Tag: tamilnadu

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் செஸ் வீரர்

கன்னியாகுமரி மாவட்டம்: சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம் செஸ் வீரர் ...

Read moreDetails

கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா

கணவன்–மனைவி உறவை வலுப்படுத்தும் யோகா!மாலைகளை மாற்றி... கண்களை மூடி... காந்த பரிமாற்ற தவம்!கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா!சென்னை கொளத்தூரில், கணவன்– ...

Read moreDetails

மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா & மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சிறை

மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் ...

Read moreDetails

நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப்  பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரைத்த மாணவர்களின் செயல் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ...

Read moreDetails

2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் என TVK அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்

வருகிற 2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் உண்டு என தமிழக வெற்றிக்கழகம் கூறினால் த.வெ.க அமைச்சரவையில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் ...

Read moreDetails

DMK-வினர் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்யநேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் என உயர்கல்வித்துறை அமைச்சர்  பேட்டி

திமுகவினர் நல்ல முறையில் எங்களை விமர்சனம் செய்யுங்கள் , அசிங்கமான முறையில் கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்ய நேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் ...

Read moreDetails

வழுவூர் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேகவிழா

வழுவூர் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் யானைமேல் வெகுவிமர்சையாக கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவக்கம்’:- :- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ...

Read moreDetails

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, நடைபெற்றது, பாகவத நாட்டிய நாடகத்துடன் கூடிய, பாகவத பஜனை, ஆச்சாரியார் ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற்றது:- ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ...

Read moreDetails

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் - இளைஞர்களின் தன்னெழுச்சியான முயற்சியால் 55 நாட்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி, ...

Read moreDetails

முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

ஒரே நேரத்தில் முனிவேலங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ...

Read moreDetails
Page 11 of 383 1 10 11 12 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist