Tag: tamilnadu

பொது விநியோகத்திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் ...

Read moreDetails

திருவள்ளூரில் உலகஅமைதிக்காக கன்னியாகுமரிToசியாட்சி வரை தூரமான3964Kmகுறிக்கும்3964அடி நீளமுள்ள மூவர்ணகொடியை4000மாணவர்கள் கையில் ஏந்தியவாறு உலகசாதனை

பதிருவள்ளூரில் உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் சியாட்சி வரை உள்ள தூரமான 3964 கிலோ மீட்டர் குறிக்கும் 3964 அடி நீளமுள்ள மூவர்ண தேசியக்கொடியை 4, ஆயிரம் ...

Read moreDetails

PBK&ADMKகூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 200 க்கும் ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வெட்டிய நபரை போலீஸில் பிடித்து தந்த கல்லூரி ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூதங்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவரான பாஸ்கர் என்பவர் கடந்த 2-ஆம் தேதி சிவா, ...

Read moreDetails

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட் போட்டியின் 2026 ஆம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு ...

Read moreDetails

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் மற்றும் இன்ஜின் ஆயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு தேனி ...

Read moreDetails

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தொடங்கி வைத்தார். ...

Read moreDetails

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் நகர பகுதியில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள். திருவாரூர் பிப் ...

Read moreDetails

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

திருவாரூர் அருகே கெயில் இந்தியா மற்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் ...

Read moreDetails
Page 104 of 315 1 103 104 105 315
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist