Tag: tamilnadu

விழுப்புரத்தில் தொழிலாளர் நலஅலுவலக  உதவிஆணையரின் பணி பாராட்டி தொழிற்சங்கத்தினர் மாலை  அணிவித்து பாராட்டினர்

விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உதவி ஆணையராக திருமதி மீனாட்சி அவர்கள் பணியாற்றி வருகிறார் அவரது பணிகளை பாராட்டியும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதற்காக நேஷனல் ...

Read moreDetails

நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் MLAதலைமையில்250குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவபொங்கல் விழா

நன்னிலம், ஜன.8- நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் 250 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ ...

Read moreDetails

சத்துணவுஅங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6,750அகவிலைப்படியுடன் வழங்க,ஈமக்கிரியை தொகை ரூ.25,000வழங்க ஆர்ப்பாட்டம்

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்கவும் ஈமக்கிரியை தொகை ரூ.25,000 வழங்கவும் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:- மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் ...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுதொகுப்பில் செங்கரும்பு கொள்முதல் பணி ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுதொகுப்பில் செங்கரும்பு கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகளாக ...

Read moreDetails

மயிலாடுதுறை குளிச்சார் பாசன வாய்க்கால்களில் கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் முகத்தில் காயங்களுடன்  சடலமாக மீட்பு

மயிலாடுதுறை அருகே குளிச்சார் பாசன வாய்க்கால்களில் கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்டு செம்பனார்கோவில் போலீசார் விசாரணை :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மடிக்கணினிMLAராஜகுமார் வழங்கினார்

மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 539 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி:- எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார். தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ...

Read moreDetails

விழுப்புரம் நகரப்பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ரேஷன் கடை அங்கன்வாடி மையம் புதியகட்டடங்கள்MLAதிறந்தார்

விழுப்புரம் நகரப் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரேஷன் கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் எம்எல்ஏ லட்சுமணன் திறந்து வைத்தார் விழுப்புரத்தில் ...

Read moreDetails

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ...

Read moreDetails

தமிழ்நாடு சத்துணவுஅங்கன்வாடி சங்கங்களின்கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எச்சரிக்கை கோஷம்

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த பெண்களால் பரபரப்பு. எங்களுடைய ஓட்டு வேணுமா ...

Read moreDetails

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல்BJP-வினர் குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் நிர்வாகிகள் ...

Read moreDetails
Page 105 of 276 1 104 105 106 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist