August 10, 2026, Monday

Tag: tamil nadu

தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம் : திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஜி.எஸ்.டி. வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அது தேர்தல் நோக்கத்திற்காக வந்திருந்தாலும் பாராட்டத்தக்கது. ஆனால், ...

Read moreDetails

மதுரை மாநில மாநாட்டுக்காக மேலும் 5 குழுக்கள் அமைப்பு – நடிகர் விஜய் அறிவிப்பு

மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் மேலும் 5 குழுக்களை அமைப்பதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 25ஆம் ...

Read moreDetails

“ஆளுநருக்கு தமிழர்களின் மீது வெறுப்பு ஏன் ?” – கனிமொழி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். ...

Read moreDetails

“ஆளுநர் ஆர். என். ரவியின் தரம் அவ்வளவுதான்” – அரசுப் பள்ளி விவகாரத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் கல்விச்சூழல் சரிவடைந்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ...

Read moreDetails

கவர்னரிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல – திருமாவளவன்

பெரம்பலூர்: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த சம்பவம் குறித்து, “அது சபை நாகரிகம் அல்ல” ...

Read moreDetails

79வது சுதந்திர தினம் : பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி, தேசத்துக்கு வாழ்த்துரை வழங்கினார். ...

Read moreDetails

தமிழகத்தில் நிலை மோசமடைந்துள்ளதாக கவர்னர் ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தில் இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை, புதிய தெருவைச் சேர்ந்த ரமேஷின் மகன் நித்திஷ், மேற்கு தாம்பரம் ...

Read moreDetails

தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய சிறப்பு திட்டங்கள் – தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தூய்மை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 6 புதிய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த பல நாட்களாக ...

Read moreDetails
Page 85 of 90 1 84 85 86 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist