August 11, 2026, Tuesday

Tag: tamil nadu

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் ...

Read moreDetails

அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில் அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல் ராஜ் பேட்டி

அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல் ராஜ் பேட்டி:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடியில் நேற்று காதல் ஜோடி ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து பெண்கள் கைது

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கருப்புக் கொடி ஏந்தி நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கைது ...

Read moreDetails

சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழிக்க அரசை கண்டித்து போரட்டம்

சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கவும்,மக்களை ஏமாத்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நகல் எரித்து போரட்டம் 50-பேர் கைதுதமிழகம் ...

Read moreDetails

திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் கிராமத்தில் பகுஜன் M.பிரேம் தாயார் எம்.சுகுணாவின் 16-ம் நாள் நினைவேந்தல்

திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் கிராமத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் பகுஜன் எம்.பிரேம் தாயார் எம்.சுகுணாவின் 16 ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் ...

Read moreDetails

விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்: 42 வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கைகள் முன்வைப்பு

விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்: 42 வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கைகள் முன்வைப்பு விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி சார்பில் நகரமன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ...

Read moreDetails

ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த BSNL அலுவலகம் முன்பு போராட்டம்

ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் புதிய நடைமுறையை அமல்படுத்தினால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுவதாக கூறி செம்பனார்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ...

Read moreDetails

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இளைஞர் தரப்பினர் சாலை மறியல்:- சிறுமியின் உடல் ...

Read moreDetails

காதலர்கள் இறந்த விவகாரத்தில் இறப்பதற்கு முன் காதலன் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தகப்பனார் 5 பேர் சிறைஅடைப்பு

காதலர்கள் இறந்த விவகாரத்தில் இறப்பதற்கு முன் காதலன் அளித்த புகாரின் பேரில் காதலியான சிறுமியின் தகப்பனார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு ...

Read moreDetails

காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் இறந்த பார்த்திபனின் தந்தை பொறையார் காவல் நிலையத்தில் புகார் பிரதான சாலையில் சாலைமறியல்

காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் இறந்த பார்த்திபனின் தந்தை பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்து தரங்கம்பாடி மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ...

Read moreDetails
Page 42 of 94 1 41 42 43 94
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist