இந்தியத் தமிழகத்தில் அரசியல் களத்தில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜேதா ஹேரத் கொழும்பில் பதிலளித்துள்ளார். கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவரான நடிகர் விஜய் பேசுகையில், "தமிழக மீனவர்கள் இலங்கை ...
Read moreDetails








