திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதர்மம் பற்றி பேசும் அரசு திருவள்ளூர், செங்குன்றம் பட்டியலின மக்களின் உரிமைக்காக பேசாதது திரைப்பட இயக்குனர் கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் தெலுங்கு பேசும் 80 பட்டியலின குடும்பத்தினர் அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர் ...
Read moreDetails








