Tag: SALEM

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம் : சேலம் நகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் ...

Read moreDetails

மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை : உபரி நீர் திறப்பு எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில், எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ...

Read moreDetails

சொத்துக்காக சித்தப்பாவை கொன்று தற்கொலை போல நடித்த அண்ணன் மகன் கைது

சொத்து அபகரிப்பு நோக்கில் சித்தப்பாவை கொலை செய்து, தற்கொலை போல நாடகமாடிய அண்ணன் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவைச் ...

Read moreDetails

நகைக்கடைக்காரர் கல்லால் தாக்கி கொலை – காரிப்பட்டி அருகே பரபரப்பு

சேலம் :சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த நகைக்கடைக்காரர் ரமேஷ் (35) கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடையாப்பட்டியில் நகை கடை நடத்தி ...

Read moreDetails

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

சேலம் : சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரின் 16 வயது மகன், பிளஸ்-1 படிக்கும் மாணவன், டியூஷனுக்குச் சென்று வீடு ...

Read moreDetails

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

ஓமலூர்: தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என, அதிமுக பொதுச் செயலாளர் ...

Read moreDetails

மாடு வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்ற மூதாட்டி தலையை துண்டித்து கொலை செய்த வியாபாரி கைது !

சேலம் : சங்ககிரி அருகே மூதாட்டியை மாடு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற வியாபாரி, அவரை கொலை செய்து, தலை மற்றும் உடலை தனித்தனியாக சாக்கு ...

Read moreDetails

“முதல்வர் படம் சாலையில் வீச்சு : தி.மு.க. நிர்வாகி கைது !”

சேலம் - கெங்கவல்லி : ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை சாலையில் வீசியதற்காக தி.மு.க. பேரூர் அவைத்தலைவர் உள்ளிட்ட ...

Read moreDetails

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் , பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து, பல்கலை வளாகத்தில் பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தை நேற்று (ஜூலை 22) துவங்கினார்கள். ...

Read moreDetails

போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்

சேலம் : நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார், போலீஸ் ஸ்டேஷனை கடந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist