தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி
December 27, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு
November 21, 2025
மதுரை எஸ்.எஸ். காலனியில் நடைபெற்ற காஞ்சி ஜெயேந்திரர் ஆராதனை விழாவில், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு ஆன்மீகம் மற்றும் தற்போதைய அரசியல் ...
Read moreDetailsஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், செம்மொழியான தமிழ் மொழியை முறைப்படி கற்பதற்காகத் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திற்கு வருகை ...
Read moreDetailsதமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, மதுரை ...
Read moreDetailsநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசின் நிதி நிர்வாகம், முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள், பாரதியார் விவகாரம் ...
Read moreDetailsமதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பெரும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற ...
Read moreDetailsநாகப்பட்டினம் : இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய பா.ஜ.க, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச ...
Read moreDetails“ஓட்டுக்காக ஹிந்துக்களை அவமதிப்பது முறையல்ல” என்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிறுவனர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக கிராமங்களில் ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை எடுத்துரைத்து, வரவிருக்கும் தமிழகத் தேர்தல் குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சியின் ஆட்சிதான் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.