Tag: government initiative

தமிழகத்தில் ஜூலை 17 முதல் அதிரடி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 1.20 லட்சம் பணியாளர்கள் கள மிறக்கம்!

இந்தியாவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக முக்கியமான அடிப்படையாக விளங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளன. வழக்கமாக ...

Read moreDetails

திருவெறும்பூர் மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் முக்கிய நுழைவுவாயிலாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் விளங்கும் திருவெறும்பூர் பகுதி மக்களின் பல தசாப்த கால கோரிக்கையை ஏற்று, அங்கு நவீன வசதிகளுடன் கூடிய ...

Read moreDetails

உதகையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் தொடக்கம் கனவு படிவங்களை வழங்கினார் அரசு தலைமை கொறடா!

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால இலக்குகளைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் "உங்க கனவ சொல்லுங்க" என்ற சிறப்பான ...

Read moreDetails

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோவையில் இருநாள் சிறப்புப் பயிற்சி

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள திருநங்கை சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிப்படுத்தவும் கோவையில் முக்கியமான முன்னெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கலை ...

Read moreDetails

ஈரோட்டில் 224 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு அமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் ...

Read moreDetails

கதர் மற்றும் பனைப் பொருட்கள் விற்பனையைத் துரிதப்படுத்த அதிரடி நடவடிக்கை வ.சம்பத் நேரில் ஆய்வு!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கிராமப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவது குறித்து, வாரியத்தின் தலைமைச் ...

Read moreDetails

திருவாரூரில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் கலெக்டர் விநியோகம்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்கவும், உயர்கல்வியைப் ஊக்குவிக்கவும் விலையில்லா ...

Read moreDetails

தென்காசியில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான 1956 டிசம்பர் 27-ஐ நினைவுகூரும் வகையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் மாதம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் ...

Read moreDetails

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குருவப்பா மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஐ.பி. செந்தில்குமார் ...

Read moreDetails

பெருந்துறையில் மாணவிகளுக்கு 208 இலவச சைக்கிள்கள் வழங்கல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் பயிலும் 208 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist