“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”
October 10, 2025
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில், பொதுமக்களின் நீர் ஆதாரத்தை முடக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் வனத்துறையின் அதிரடி நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளன. ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி கோம்பை ...
Read moreDetailsசீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ...
Read moreDetailsகோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை, ஓதிமலை, ரங்கம்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த சில வாரங்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது அப்பகுதி ...
Read moreDetailsநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு வனச்சரகத்தில், அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வனத்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டபெட்டு வனச்சரகத்திற்கு ...
Read moreDetailsநீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் மூதாட்டியைக் கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த பிரத்யேக கூண்டில் நேற்று இரவு சிக்கியது. இதனால், ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் கூட தீவிர குற்றச்சாட்டுகளால் பரபரப்பாகக் கலைந்தது. வட்டாட்சியர் பாபு சுப்பிரமணியன் ...
Read moreDetailsவால்பாறை, கோவை மாவட்டம் – கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில், சிறுத்தை ஒன்று ஐந்து வயது சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. 14 ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.