Tag: fire

நெருப்பில்லா உலகம் படைப்போம்: தேவகோட்டை பள்ளி மாணவர்களின் அறிவாற்றலை சோதித்த தீயணைப்புத் துறை வினாடி வினா!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ...

Read moreDetails

தீயில் கருகிய ஏழை தம்பதியின் வாழ்க்கை: கண்ணீரைத் துடைக்க ஓடோடி வந்த எம்.எல்.ஏ ஜெயக்குமார் – அதிரடி நிதியுதவி!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்காளிபாளையம் பகுதியில், உழைப்பால் உயர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் தீ விபத்தில் கருகிப் போன சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் பயங்கரம்: அறுவடைக்குத் தயாராக இருந்த 2.5 ஏக்கர் கரும்புத் தோட்டம் தீக்கிரை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதிம்மாள் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் ...

Read moreDetails

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தமிழக அரசின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் ...

Read moreDetails

வத்தலகுண்டு அருகே மின்கசிவால் தேநீர் கடையில் பயங்கர தீ விபத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் இன்று மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் தேநீர் கடை ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. சித்தரேவு ...

Read moreDetails

புழல் பகுதியில் சாலையோரம்நின்று கொண்டிருந்த லாரிக்கு திடீரென தீப்பிடித்து எரித்து நாசம் 

புழல் பகுதியில் சாலையோரம்நின்று கொண்டிருந்த லாரிக்கு திடீரென தீப்பிடித்து எரித்து நாசம்.சென்னை புழல் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ...

Read moreDetails

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர தீ விபத்து தும்பு ஆலை, ஆக்கர் கடை சாம்பல்

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று பெரும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கேசவன்புதூர் பகுதியில் உள்ள ...

Read moreDetails

தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவில் பழனிவேல் என்பவரது கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. ...

Read moreDetails

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூர் - வேலிக்காடு சாலையில் இன்று அதிகாலை அரங்கேறிய ஒரு பயங்கரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் ...

Read moreDetails

அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து !

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகக் கட்டிடத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 108 ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist