விலைக்குத் தண்ணீர் வாங்கி வளர்த்த நெற்பயிர் – கோயில் மாடுகள் மேய்ந்ததால் விவசாயி கண்ணீர்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கடும் சிரமங்களுக்கு இடையே தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயிரிடப்பட்ட நெற்பயிர்களைக் கோயில் மாடுகள் புகுந்து மேய்ந்து நாசமாக்கிய சம்பவம், விவசாயிகளிடையே பெரும் ...
Read moreDetails







