May 14, 2026, Thursday

Tag: erode

மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, மகனின் மரண துக்கம் தாங்க முடியாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமியூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி ...

Read moreDetails

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் தனது மகன் ரவிக்குமாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் ...

Read moreDetails

ரயிலை கவிழ்க்க சதி தீட்டிய மர்மக் குழு : அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்ட விபத்து

சேலம் : சென்னை நோக்கி சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி தீட்டிய அதிர்ச்சி சம்பவம் மகுடஞ்சாவடியில் இடம்பெற்றது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ...

Read moreDetails

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஈரோடு : “பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் ...

Read moreDetails

ஈரோடு : அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist