May 13, 2026, Wednesday

Tag: erode

ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு : தவெக தொண்டர்களுக்கு 11 கட்டுப்பாடுகள் அறிவிப்பு

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஈரோடு மூங்கில்பாளையத்தில் காலை ...

Read moreDetails

ஈரோடு பொதுக்கூட்டம் : 43 நிபந்தனைகள் விதித்த காவல் துறை ; மீறமாட்டோம் என தவெக பிரமாணப் பத்திரம்

ஈரோடு :ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்துக்காக காவல் துறை விதித்த 43 நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றுவதாக தவெக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதற்காக, ...

Read moreDetails

சமூக நீதி மாநாட்டில் ‘ராஜ் கவுண்டர்’ பெயர் சர்ச்சை – உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு எதிர்ப்பு

ஈரோடு:ஈரோட்டின் எழுமாத்தூரில் நடைபெற்ற ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ‘ராஜ் கவுண்டர்’ என்ற பெயரை பலமுறை குறிப்பிட்டது அரசியல் வட்டாரங்களில் ...

Read moreDetails

“சொன்னதை செய்கிறவன் நான்” – மாவீரன் பொல்லான் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

ஈரோடு: அருந்ததியின சமூக முன்னேற்றத்தில் திமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். மாவீரன் பொல்லானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்த ...

Read moreDetails

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

ஈரோடு: அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ...

Read moreDetails

நல்லதையே நினைப்போம் ; நல்லதையே செய்வோம் – செங்கோட்டையன்

ஈரோடு : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். செங்கோட்டையன் கூறியதாவது, "எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைத்து நல்லதையே ...

Read moreDetails

“செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்” – அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா

ஈரோடு :அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் ...

Read moreDetails

பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் கைது

பெண் குழந்தையை விற்பனைக்காக வீட்டில் பதுக்கியிருந்த 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பழனிபுரம் 4-ஆம் வீதியைச் சேர்ந்த செல்வி ...

Read moreDetails

பெற்றோரை கொன்ற மகன் மீது குண்டாஸ் சட்டம்

ஈரோடு : சொத்து பிரச்னையில் தந்தை மற்றும் தாயை அடுத்தடுத்து கொலை செய்த மகன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோடு அருகே நஞ்சனாபுரம் ...

Read moreDetails

ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் இருவர், ஆழமான நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist