March 3, 2026, Tuesday

Tag: education

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற பி.கே.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவ மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் "சிற்பிகள் 25" ...

Read moreDetails

பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் உசிலம்பட்டி கல்விச் சூழல் இடைநிற்றலைத் தடுக்க அரசுப் கல்லூரி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவிகளின் இடைநிற்றலைத் தடுத்து உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் தனி அரசுப் ...

Read moreDetails

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி !

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்தது 2017–18ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ...

Read moreDetails

மாணவர்கள் உயர் பதவிகளை அடைய படிப்பில் கவனம் மாநகர துணை கமிஷனர் அறிவுரை!

நெல்லை சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையர் (துணை ...

Read moreDetails

‘பறை இசையை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும்!’ கவர்னர் ரவி வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் துவக்கிய பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 12) ...

Read moreDetails

திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026: ‘அறிவியல் சுருள்படப் போட்டி’

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திண்டுக்கல் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ...

Read moreDetails

“ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும்” : சீமான் குற்றச்சாட்டு

திருநெல்வேலி:நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதியே ரத்து செய்யப்படும் எனவும், மக்களின் பிரச்சனைகளை கேட்டுக்கொள்ளாமல் நேரடியாக தீர்க்கும் ஆட்சிமுறையை கொண்டுவருவோம் ...

Read moreDetails

பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

பக்கவாதம் (Stroke) குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் நடைபெற்ற பெரும் அளவிலான மாரத்தான் போட்டி, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உற்சாக ஓட்டத்தால் சிறப்பாக நிறைவு பெற்றது. ...

Read moreDetails

“வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடக்கக் கூடாது — தி.மு.க. அரசு ஊழலில் மூழ்கியிருக்கிறது; எடப்பாடியார் ஆட்சியே தமிழகத்தை மீட்டெடுக்கும்” — ஆர்.பி. உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா ...

Read moreDetails

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

2025-2026 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist