April 30, 2026, Thursday

Tag: education

“உலகம் உங்கள் கையில்” திருச்சியில் விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 18,985 ...

Read moreDetails

தேனி அங்கன்வாடிகளில் ‘திருக்குறள்’ புரட்சி: மழலையர் கல்வி முறையில் புதிய மைல்கல்!

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், முன்பருவக் கல்வி பயிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சி அளிக்கும் புதிய முயற்சி பெரும் ...

Read moreDetails

திண்டுக்கல் கல்வி அலுவலகத்தில் ஏழு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் ‘நடமாடும் ஆய்வகம்’: பயன்பாட்டிற்கு வருமா?

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனம், கடந்த ஏழு ...

Read moreDetails

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற பி.கே.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவ மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் "சிற்பிகள் 25" ...

Read moreDetails

பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் உசிலம்பட்டி கல்விச் சூழல் இடைநிற்றலைத் தடுக்க அரசுப் கல்லூரி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவிகளின் இடைநிற்றலைத் தடுத்து உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் தனி அரசுப் ...

Read moreDetails

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி !

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்தது 2017–18ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ...

Read moreDetails

மாணவர்கள் உயர் பதவிகளை அடைய படிப்பில் கவனம் மாநகர துணை கமிஷனர் அறிவுரை!

நெல்லை சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையர் (துணை ...

Read moreDetails

‘பறை இசையை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும்!’ கவர்னர் ரவி வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் துவக்கிய பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 12) ...

Read moreDetails

திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026: ‘அறிவியல் சுருள்படப் போட்டி’

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திண்டுக்கல் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ...

Read moreDetails

“ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும்” : சீமான் குற்றச்சாட்டு

திருநெல்வேலி:நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதியே ரத்து செய்யப்படும் எனவும், மக்களின் பிரச்சனைகளை கேட்டுக்கொள்ளாமல் நேரடியாக தீர்க்கும் ஆட்சிமுறையை கொண்டுவருவோம் ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist