Tag: district news

திருமங்கை மன்னன் பெருமாளிடம் நகையைப் பறிக்கும் போது ஆழ்வாராக அருளச்செய்த வீடு உற்சவம் 

திருமங்கை மன்னன் பெருமாளிடம் நகையைப் பறிக்கும் போது ஆழ்வாராக அருளச்செய்த வீடு உற்சவம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களில் ஆயிரத்திற்கும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் கலை விழா

மயிலாடுதுறையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் கலை விழா இரண்டாம் நாள் நிகழ்வில் பரதம், நாட்டுப்பற கலைநிகழ்ச்சிகள், மது போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ...

Read moreDetails

கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்க விழாவாக கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மயிலாடுதுறையில் பல நூற்றாண்டுகள் ...

Read moreDetails

மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா, படகுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பத்துடன் கடலில் உலா வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் தமிழகம் ...

Read moreDetails

பறை இசை அடித்து பொது மக்களை உற்சாகப்படுத்திய விழுப்புரம் MLA லட்சுமணன்…..

திராவிட பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுக சார்பில் நகராட்சி திடலில் நடைபெற்ற கலை இலக்கிய திராவிட மாடல் கலை திருவிழா ...

Read moreDetails

திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம் …….

திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று நாடு முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக ...

Read moreDetails

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் சிறப்பு பூஜை நடத்தும் நிகழ்வு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்தல் என்ற சிறப்பு பூஜை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் ...

Read moreDetails

வாணாதிராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை – மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வழிபாடு

மயிலாடுதுறை அருகே மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாணாதிராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு ...

Read moreDetails

கட்டுமான அணி கிளை திறப்பு விழா – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒலக்கூர் ஒன்றியம் பாங்குளத்தூர் கிராமத்தில் கட்டுமான அணி மாவட்ட செயலாளர் மற்றும் பி ஆர் எம் பவுண்டேஷன் தலைவர் திரு ...

Read moreDetails

ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

வடசென்னை 37 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு அவர்கள் தலைமையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை தூய்மை பணியாளர்கள் கொண்டாடினர். வடசென்னை எம் கே பி ...

Read moreDetails
Page 90 of 259 1 89 90 91 259
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist