Tag: district news

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயிலும்1721மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி H.S.ஸ்ரீகாந்த் வழங்கினர்

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயிலும் 1721 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வழங்கினர் :- மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails

திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் (எஸ்.ஐ.ஆர்) வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வட்டாட்சியரிடம் வாக்குவாதம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. சீர்காழி அருகே ...

Read moreDetails

சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

தரங்கம்பாடி அருகே சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற ...

Read moreDetails

காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை

திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு பள்ளி மாணவ ...

Read moreDetails

மயிலாடுதுறையில் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு உரிமைகுரல் ஓட்டுநர்தொழிற்ச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்ப உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்ச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :- மயிலாடுதுறையில் ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை ...

Read moreDetails

தேசிய கீதம் பாடலை தந்த ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை மணிமண்டபம் தமிழ்வளர்ச்சி & செய்திதுறை அமைச்சர்.M.P.சுவாமிநாதன் பேட்டி

தேசிய கீதம் பாடலை தந்த ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை மணிமண்டபம் தமிழக முதல்வர் அமைத்துத் தந்துள்ளார். சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறும் மத்திய ...

Read moreDetails

திருவாரூரில் வாரத்தில் 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வலியுறுத்தி ஏராளமான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருவாரூரில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை அமல்படுத்த வலியுறுத்தி ஏராளமான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்தி நாடு ...

Read moreDetails

விழுப்புரத்தில் 380 வங்கிகிளைகள் மூடப்பட்டு1800-கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தபோராட்டம் 400கோடி பணபரிவர்த்தனை முடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் 380 வங்கி கிளைகள் மூடப்பட்டு 1800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 400 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது ...

Read moreDetails

வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் வங்கி பணிகள் பாதிப்பு 

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், வங்கி பணிகள் ...

Read moreDetails

இன்று சாலையில் காயமடைந்திருந்த ஒரு முதியவருக்கு உதவிசெய்ய வாய்ப்பு அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்MLAதளவாய்சுந்தரத்திற்கு பாராட்டு

இன்று சாலையில் விபத்தில் காயமடைந்திருந்த ஒரு முதியவருக்கு உடனடி உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து, அவர் விரைவாக மருத்துவ சேவை ...

Read moreDetails
Page 75 of 259 1 74 75 76 259
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist