August 11, 2026, Tuesday

Tag: district news

மன்னிப்பள்ளம் ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி ,மக்கள் சாலை மறியல் 

மயிலாடுதுறை மாவட்டம் மன்னிப்பள்ளம் கிராமத்தில், ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு ...

Read moreDetails

சோழவரம் பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

சோழவரம் அருகே பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ...

Read moreDetails

ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து பள்ளி வேன்களில் தரம் & பாதுகாப்பு குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளி வேன்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு ...

Read moreDetails

டிராக்டரில் வயலில் ஏர் விழும் பொழுது ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு மாறும் பொழுது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

நீடாமங்கலம், ஜூலை. 06- டிராக்டரில் வயலில் ஏர் விழும் பொழுது ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு மாறும் பொழுது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்து… டிரைவர் ...

Read moreDetails

3 வயது குழந்தையை கீழே தள்ளி கொலை செய்த குழந்தை-தாயின் கள்ளக்காதலன்:- பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாயும் கைது

மயிலாடுதுறை அருகே 3 வயது குழந்தையை கீழே தள்ளி கொலை செய்த குழந்தையின் தாயின் கள்ளக்காதலன்:- பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாயும், கொலை செய்த ...

Read moreDetails

விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தினம் & முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவையொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட போட்டி

முன்னாள் விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவை யொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட ...

Read moreDetails

திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய TVK நிர்வாகி – சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் மக்கள் அதிருப்தி

திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி - சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிருப்தி. ...

Read moreDetails

BJPமுன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி – வரும் 12ஆம் தேதி அண்ணாமலை ஆதரவாளரும், தொழிலதிபருமான சிவகுமார் பேட்டி

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி - வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் we the leaders இயக்க முதல் மாநாடு மாபெரும் அரசியல் மாற்றம் ...

Read moreDetails

ஒத்திகை நிலத்தை விற்பனைக்கு தராததால் மற்ற சாதியினரை தூண்டிவிட்டு தொல்லை பம்ப்புசெட்டை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் திருடும் அராஜகம்

ஒத்திகை நிலத்தை விற்பனைக்கு தராததால் மற்ற சாதியினரை தூண்டிவிட்டு தொல்லை பம்ப்புசெட்டை இயக்கி மற்ற வயல்களுக்கு தண்ணீர் திருடும் அராஜகம்தட்டிக் கேட்ட பெண்ணை அடித்து உதைத்து மானபங்கம் ...

Read moreDetails

விழுப்புரம் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணியாளர்கள் பதவி உயர்வு கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர் ...

Read moreDetails
Page 38 of 337 1 37 38 39 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist