August 10, 2026, Monday

Tag: district news

புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து ...

Read moreDetails

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு முறையாக கற்கள் போன்ற கனிம பொருட்கள் வழங்க வில்லை என ...

Read moreDetails

மதுரை : பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை – 3 பேர் மீது போலீசார் விசாரணை

மதுரை :மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜய் பிரசன்னா என்பவர், இன்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக ...

Read moreDetails

மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஜூன் 12: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் ...

Read moreDetails

பத்து ரூபாய் சிக்கன் பிரியாணி வாங்க அலைமோதிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் புதிதாக பிரியாணி கடை இன்று துவக்கப்பட்டது துவக்க விழா சலுகையாக இன்று ஒரு நாள் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழா களேய்யத்தை மாற்றி அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, ரெட்டிபட்டியில் நடைபெற்ற ...

Read moreDetails

12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார். 2024-25ம் ஆண்டுக்கான தொகுதி ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏரி மற்றும் அற்று ப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...

Read moreDetails

பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை பேரூராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி ஆக்கர் கடையில் விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை நேற்றைய தினம் பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி கொண்டு அதே பகுதியில் ...

Read moreDetails

நாகர்கோவிலில் அரசு பேருந்து நடத்துநரை அதிகாரி தரக்குறைவாக பேசிய வீடியோ வைரல்

மதுரை பேருந்து நிலையத்தில் தாராபுரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநரை காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் ...

Read moreDetails
Page 327 of 333 1 326 327 328 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist