August 10, 2026, Monday

Tag: district news

சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது. சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன ...

Read moreDetails

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

விருதுநகர் :மதுரை-குற்றாலம் பாதையில் பயணித்த அரசு பேருந்தில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த அரசு ...

Read moreDetails

திண்டுக்கல் : மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியிலுள்ள பண்ணைக்காடு கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கும்பரைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி கல்வி பயின்று வந்தார். நேற்று போலவே ...

Read moreDetails

விபூதியை அழித்த விவகாரம் : திருமாவளவன் விளக்கம் !

மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஒரு செயல் சமூகவலைத்தளங்களில் விவாதத்துக்கு இடமளித்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : திருமண மண்டபத்தில் 21 பவுன் தங்க நகைகள் திருட்டு – கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது ! கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதியாக இருக்கக்கூடிய கடைவீதியில் கரூர் ...

Read moreDetails

குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…

கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே கொரியர் லாரி ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த சாலையில் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது.அதனை குடிபோதையில் ...

Read moreDetails

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் எனவும், தம் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் திருவள்ளூரில் நடைபெற்ற ...

Read moreDetails

சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மார்கோனி இமயவரம்பன் தலைமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகை ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்தது குறித்து உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு ...

Read moreDetails
Page 325 of 333 1 324 325 326 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist