August 12, 2026, Wednesday

Tag: district news

திரிம்பகேஸ்வரர் கோவில்

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகம் என்னுமிடத்தில் திரிம்பகேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தாயாராக ஜடேசுவரி வீற்றிருக்கிறாள். புனித கோதாவரி நதி பிறக்கும் கொண்ட திருத்தலம். இந்தக் ...

Read moreDetails

மாதவரம் தனியார் கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையில், மாதவரம் காவல் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்தி ...

Read moreDetails

அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் ...

Read moreDetails

எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் புரட்சி பாரத ...

Read moreDetails

மயிலாடுதுறையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாட்டில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, இன்றைய முகாமில் மனு ...

Read moreDetails

பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு

சென்னை பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் ...

Read moreDetails

தவணைக்கு வாங்கிய தங்க நகைகள் தரமற்றவை வியாபாரிமீது நடவடிக்கை எடுக்கமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சிவாஜி மனைவி ராசாத்தி(50), இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். மயிலாடுதுறை வண்டிக்கார மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆர்.வி.க..ஜுவல்லரியில் ...

Read moreDetails

காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தரமற்ற வீடு இடிந்து சஹானா என்ற ...

Read moreDetails

மகளிர் பள்ளி முன்பு பொங்கி வழியும் கழிவுநீரால் மாணவிகள் அவதி

மயிலாடுதுறை நகரில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பாதாளசாக்கடை பிரச்னை:- மகளிர் பள்ளி முன்பு பொங்கி வழியும் கழிவுநீரால் மாணவிகள் அவதி:- நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர பொதுமக்கள் ...

Read moreDetails
Page 281 of 337 1 280 281 282 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist