August 12, 2026, Wednesday

Tag: district news

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி ...

Read moreDetails

புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

விழுப்புரம் ரெயிலடியில் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலய ...

Read moreDetails

மயிலாடுதுறை உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் வருகின்ற 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் வருகின்ற 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் மாயூரநாதர் கோவில் யானை ...

Read moreDetails

முதியவரை தேடி வந்த குடும்பம் நெகிழ்ச்சி தருணம்

உடலில் அழுக்கு சட்டைகள் நெகிழிப்பைகள் வெட்டி எடுத்து எடுக்க வந்த அழுக்கு துணிகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரை முடிந்திருக்கும் செய்து தூய்மைப்படுத்தி புதிய ஆடை வழங்கி புதிய ...

Read moreDetails

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பொதுப்பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்:- கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு:- மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான ...

Read moreDetails

ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் நகைகளை மீட்டுத்தரக் கோரி சாலை மறியல்

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் நகை அடகுக்கடை நடத்தி வந்தவர் சாலை விபத்தில் உயிரிழப்பு:- ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் தங்கள் நகைகளை மீட்டுத்தரக் ...

Read moreDetails

காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூர் காவல் மாவட்டம் புழல் சரகம் புழல் M 3 ...

Read moreDetails

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் கீறல் தளவாய் சுந்தரம் ஆய்வு

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் கீறல் ஏற்பட்ட கண்ணாடியை புதிதாக மாற்றி ...

Read moreDetails

கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை.நாள் ஒன்றுக்கு கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய டெல்டா பாசன ...

Read moreDetails

பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு &இடத்தை மீட்டு தர கோரி கோரிக்கை மனு

தரங்கம்பாடி அருகே பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் இடத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ...

Read moreDetails
Page 282 of 337 1 281 282 283 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist