August 12, 2026, Wednesday

Tag: district news

இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டு கார்திகைவடலி ஊரில் உள்ள குளம் அருகாமையில் மர்ம நபர்கள் இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் ...

Read moreDetails

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டின் ...

Read moreDetails

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்லட்சுமணன் ஆவேசம்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்லட்சுமணன் ஆவேசம்* விழுப்புரம் மத்திய ...

Read moreDetails

மாநில அளவிலான சதுரங்க போட்டி 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு

"மாநில அளவிலான சதுரங்க போட்டி.. 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து.. 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு.."திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக..இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்க ...

Read moreDetails

சித்தர்காடு வண்டிகாரத்தெருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் & ஸ்ரீ கோவிந்தன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு வண்டிகாரத்தெருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ கோவிந்தன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ...

Read moreDetails

மயிலாடுதுறை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, தருமபுரம் ஆதீன குரு ...

Read moreDetails

கரூரில் செப்டம்பர் 17 தேதி திமுக முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டத்தில் தீர்மானம்

கரூரில் வரும் செப்டம்பர் 17 தேதி திமுக முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க வேண்டும் என குடவாசல் அருகே திமுக சார்பில் நன்னிலம் ...

Read moreDetails

உயிர்பலி ஏற்பட்டால் தான் வேலை பார்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்..?திருவாரூர் பொதுமக்கள் ஆதங்கம்

ஒவ்வொரு முறை உயிர் பலி ஏற்பட்டால்தான் அந்தந்த துறை அதிகாரிகள் அவரவர் வேலையை செய்வார்களா…? வேலை பார்ப்பதற்கு தானே சம்பளம் தருகிறார்கள். உயிர்பலி ஏற்பட்டால் தான் வேலை ...

Read moreDetails

சண்டையால் எதையும் சாதிக்க முடியாது அன்பும் உறவும் மட்டுமே சாதிக்க முடியும் இன்று 3 தம்பதியர்களுக்கு குடும்ப நல வழக்குகளில் சேர்ந்து வாழ தீர்வு

சண்டையால் எதையும் சாதிக்க முடியாது அன்பும் உறவும் மட்டுமே சாதிக்க முடியும் இன்று மூன்று தம்பதியர்களுக்கு குடும்ப நல வழக்குகளில் சேர்ந்து வாழ தீர்வு காணப்பட்டது அனைவருக்கும் ...

Read moreDetails

திறந்தவெளியில் இயங்கும் திருப்புங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணி தாமதம் மழையில் நனைந்து சேதம்

திறந்தவெளியில் இயங்கும் திருப்புங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணி தாமதம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails
Page 278 of 337 1 277 278 279 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist