June 10, 2026, Wednesday

Tag: district news

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு. இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் ...

Read moreDetails

விக்கிரவாண்டியில் புயல் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3.28 கோடி இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை ...

Read moreDetails

தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை

சீர்காழி அருகே பழையார் முதல் கொட்டாயமேடு வரை சாலையோர தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை.ரூபாய் 7 கோடி மதிப்பில் அமைக்கபட்ட சாலையில் ...

Read moreDetails

நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது எப்படி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் தில்லையாடி திருக்கடையூர் கீழ்மாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்து வந்தனர். இடைப்பட்ட காலங்களில் எள் சாகுபடி ...

Read moreDetails

” கன்னடம் எப்போது தோன்றியது ?” – சீமான் வரலாற்று கேள்வி

மதுரை :"கன்னட மொழி எப்போது தோன்றியது ? கன்னட இனம் எந்த காலகட்டத்தில் உருவானது ?" என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, ...

Read moreDetails

சேலம் : வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வட்டக்காடு வனப்பகுதி, பல்வேறு வகை அரிய விலங்குகளுக்கு உறைவிடமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்காக சேர்வராயன் தெற்கு ...

Read moreDetails

அ.தி.மு.க. குழுத் தலைவரை அறைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் – சேலம் மாநகராட்சியில் பரபரப்பு

சேலம் : சேலம் மாநகராட்சி கூட்டத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் திடீரென பரபரப்பாக மாறியது. தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர், அ.தி.மு.க. மாமன்றக் குழுத் தலைவர் யாதவ ...

Read moreDetails

எச்.ஐ.வி./எய்ட்ஸால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி – விழுப்புரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் :தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளுடன் இணைந்து இன்றுகாலை விழுப்புரம் ...

Read moreDetails

திருவாரூர் : குளத்தில் இருந்து விவசாயியின் சடலம் மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மாவூர் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (வயது 56) என்ற விவசாயி, அவரது வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ...

Read moreDetails

மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநர்

மதுரை : மதுரை மாநகரில் அரசு பேருந்தில் முதல் முறையாக பெண் நடத்துநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முருகேஸ்வரி என்ற பெண். இது அந்தப் பகுதியில் பெண்களின் முன்னேற்றத்தில் புதிய ...

Read moreDetails
Page 277 of 281 1 276 277 278 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist