August 12, 2026, Wednesday

Tag: district news

கொரட்டூர் பகுதியில் நடந்த அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு

கொரட்டூர் பகுதியில் நடந்த அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே அமுத கரங்கள் ...

Read moreDetails

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல்

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையர் கி சங்கர் ...

Read moreDetails

சென்னை திருவேற்காட்டில் தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது

சென்னை திருவேற்காட்டில் தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் ...

Read moreDetails

சீர்காழி நடைபெற்ற கட்டுமான பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

எம்.சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையேற்றதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு.சீர்காழி நடைபெற்ற கட்டுமான பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் ...

Read moreDetails

சீர்காழியில் பாமகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அங்கீகரிக்கப்பட்டு, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாமக மாம்பழச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க அதிகாரபூர்வமாக அங்கிகரித்து தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் ரெப்பிற்கு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் TVK தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தவெகவினர் S.P அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தவெகவினர் எஸ். பி. அலுவலகத்தில் மனு:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரம்புமீறி பேசி இவரை பணி நீக்கம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்பு

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரம்புமீறி பேசியும், உதவி வாறியாளரை தாக்கியும் வன்முறை செயலில் ஈடுபட்டு வரும் இவரை பணி நீக்கம் செய்ய கோரி…தற்செயல் விடுப்பு ...

Read moreDetails

சேந்தங்குடி வள்ளாலகரம் பகுதி கிராம மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வள்ளாலகரம் பகுதி கிராம மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

பாமகவில் அன்புமணி தலைவராக தொடரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து மயிலாடுதுறையில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் ...

Read moreDetails

தேரழிந்தோர் பகுதி மராமத்து என்ற பெயரில்பழைய கிணறுகளில்ONGCநிறுவனம் மீண்டும்பணி பொதுமக்கள் சாலைமறியல்

குத்தாலம் அருகே தேரழிந்தோர் பகுதியில் மராமத்து என்ற பெயரில் பழைய கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ...

Read moreDetails
Page 276 of 337 1 275 276 277 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist