June 17, 2026, Wednesday

Tag: district news

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு DSPசுந்தரேசனின் குற்றச்சாட்டு பொதுமக்கள் 100-கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற விவகாரத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் ...

Read moreDetails

வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு

தர்மபுரி : தர்மபுரி அருகே அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் மோதியதில், 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். உழவன் கொட்டாய் பகுதியில் நேற்று ...

Read moreDetails

புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் ரூபாய் 2 கோடியில் வலை பின்னும் கூடம் மீன் பதப்படுத்தும் கூடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாணிக்கபங்கு ஊராட்சியில் புதுப்பேட்டை மீனவ கிராமம் உள்ளது இக்கிராமத்தில் சுமார் 1213 மீனவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெரும்பாலமானவர்களுக்கு மீன்பிடித் தொழிலே ...

Read moreDetails

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

விழுப்புரம் நகர பகுதிகளான மகாராஜபுரம், தாமரை குளம், கம்பன் நகர், திரு நகர், அரசு குடியிருப்பு பகுதி, உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களில் நாய்கள் அதிகரித்து இருப்பதும், ...

Read moreDetails

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல் ...

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் ...

Read moreDetails

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலாவுக்கு புறப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு ...

Read moreDetails

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு MLAராஜகுமார் ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கி ஆறுதல்:- மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சேர்ந்த ...

Read moreDetails

நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு

நகரில் செயல்பட்டு வந்த ஒரு நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தம்பதி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரை சேர்ந்த ...

Read moreDetails

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு பெரிய வனப்பகுதிகளை கொண்டுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, ...

Read moreDetails
Page 275 of 289 1 274 275 276 289
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist