August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம்

by Satheesa
September 15, 2025
in News
A A
0
இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டு கார்திகைவடலி ஊரில் உள்ள குளம் அருகாமையில் மர்ம நபர்கள் இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது- இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட கார்த்திகை வடலி ஊரில் உள்ள குளத்தின் அருகாமையில் சில நாட்களாக இரவோடு இரவாக மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சட்டி வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமானது மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள குப்பைகளை சேகரித்து இருளப்பபுரம் பகுதியில் அமைந்து உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரித்து வருகிறது . இருப்பினும் மர்ம நபர்கள் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் இரவோடு இரவாக கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் அருகாமையில் இருக்கும் குளத்திலும் மர்ம நபர்கள் கழிவுகளை சில நேரங்களில் தட்டி செல்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தங்களது வேதனையை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி

Next Post

மயிலாடுதுறை ஓரணியில்தமிழ்நாடு இயக்கத்தில்3லட்சத்து50ஆயிரம்பேர் மாவட்டசெயலாளர் நிவேதாமுருகன்MLAபேட்டி

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
மயிலாடுதுறை ஓரணியில்தமிழ்நாடு இயக்கத்தில்3லட்சத்து50ஆயிரம்பேர் மாவட்டசெயலாளர் நிவேதாமுருகன்MLAபேட்டி

மயிலாடுதுறை ஓரணியில்தமிழ்நாடு இயக்கத்தில்3லட்சத்து50ஆயிரம்பேர் மாவட்டசெயலாளர் நிவேதாமுருகன்MLAபேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

July 26, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.