May 6, 2026, Wednesday

Tag: district news

எச்.ஐ.வி./எய்ட்ஸால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி – விழுப்புரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் :தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளுடன் இணைந்து இன்றுகாலை விழுப்புரம் ...

Read moreDetails

திருவாரூர் : குளத்தில் இருந்து விவசாயியின் சடலம் மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மாவூர் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (வயது 56) என்ற விவசாயி, அவரது வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ...

Read moreDetails

மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநர்

மதுரை : மதுரை மாநகரில் அரசு பேருந்தில் முதல் முறையாக பெண் நடத்துநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முருகேஸ்வரி என்ற பெண். இது அந்தப் பகுதியில் பெண்களின் முன்னேற்றத்தில் புதிய ...

Read moreDetails

தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மதனேரிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் (வயது 36) மீது, 2021ஆம் ஆண்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசியதும், பொருட்களை சேதப்படுத்தியதும், ...

Read moreDetails

ஈரோடு : அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சேலத்தில் பரபரப்பு

சேலம் :அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் ...

Read moreDetails

“ED-க்கும் அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் ” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி !

புதுக்கோட்டை :புதுக்கோட்டையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2017-18 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.4.62 கோடி மதிப்பில் கட்டத் தொடங்கப்பட்ட பல்நோக்கு ...

Read moreDetails

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் பல்சர் இரு சக்கர ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 58) என்பவர், பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராகவும், பாஜக தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். ...

Read moreDetails

அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 59 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம் வி மருதூரில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் 59 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு ...

Read moreDetails
Page 251 of 255 1 250 251 252 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist