காவிரி ஆற்றின் குறுக்கே அரசு அனுமதியின்றி ONGCகுழாய் அமைக்கப்படுவதாக தடுத்து நிறுத்த கோரியும் குறைதீர்க் கூட்டத்தில் கிராமமக்கள் மனு
மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பு பணிக்கான நடவடிக்கைளை தடுத்த நிறுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கிராமமக்கள் ...
Read moreDetails



















