May 6, 2026, Wednesday

Tag: district news

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

மானாமதுரை :சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நேற்று காலை அரசு டவுன் பஸ்சின் பின்புற டயர் தானாகவே கழன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், எச்சரிக்கையுடன் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை – சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் !

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நடைபெற்ற 13 வயது சிறுவன் கடத்தல் மற்றும் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி ...

Read moreDetails

வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வீடிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடுகள் கொண்டு வயோதிப தம்பதியை மிரட்டி, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் ...

Read moreDetails

மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை அகற்றி விற்பனை செய்கிற மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த பெண் எஸ்.ஐ

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பணிச் சுமைக்கு உட்பட்டிருந்ததாக கூறப்படும் பெண் போலீஸ் அதிகாரி ஓய்வறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் ...

Read moreDetails

கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. மீறி சென்றால் 48 மணி நேரத்தில் படகை பறிமுதல் ...

Read moreDetails

அருள்மிகு கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம் திருமானூர் என்னுமிடத்தில் அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோ~த்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து ...

Read moreDetails

காஞ்சிபுரம் : ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் : கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று, ...

Read moreDetails

அதிமுகவை விலை பேசி விட்டவர் எடப்பாடி பழனிசாமி லட்சுமணன் எம் எல் ஏ ஆவேசம்

விழுப்புரம் மத்திய மாவட்டம் கிழக்கு நகர திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை ...

Read moreDetails

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்துபயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ...

Read moreDetails
Page 243 of 255 1 242 243 244 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist